tag:blogger.com,1999:blog-8750284663976796568.post4152749368012719877..comments2023-09-16T19:41:03.644+05:30Comments on நதியின் வழியில் ஒரு நாவாய் : புதுமையான தொழில்நுட்பம் srinivasanhttp://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8750284663976796568.post-20378262360228656022013-10-17T04:27:15.617+05:302013-10-17T04:27:15.617+05:30அவர்கள் நிலத்தின் விலையைத்தான் பத்திர விலை என்று ச...அவர்கள் நிலத்தின் விலையைத்தான் பத்திர விலை என்று சொல்லி இருக்கிறார்கள். பூனை வாங்கினால் யானை இலவசம்; அங்குசம் வாங்கினால் யானை இலவசம் கதைதான்.<br /><br />வெளிநாட்டில் இருப்பவர்களை விழிப்பாக இருக்கச் சொன்ன கட்டுரை. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8750284663976796568.post-30041288164559237042013-09-07T10:03:35.146+05:302013-09-07T10:03:35.146+05:30அதிர்ஷ்டம் என்று சொல்லி அலைகழிப்பவர்கள் இவர்கள். ம...அதிர்ஷ்டம் என்று சொல்லி அலைகழிப்பவர்கள் இவர்கள். மனதை மயக்கி பணத்தைப் பிடுங்கும் நவீன பெருச்சாளிகள்...!<br />விழிப்புணர்வுடன் இருப்பதே நல்லது..!தேன் நிலாhttps://www.blogger.com/profile/02561211359519629033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8750284663976796568.post-82172183177450243312013-08-12T20:09:20.637+05:302013-08-12T20:09:20.637+05:30உண்மையான நிலை அதுவே ,தங்கள் வருகைக்கும் கருத்துக்...உண்மையான நிலை அதுவே ,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8750284663976796568.post-73631223163256123252013-08-12T10:36:47.446+05:302013-08-12T10:36:47.446+05:30இது மாதிரி தொ(ல்)லைபேசி அழைப்புகள் இந்தியாவில் மட்...இது மாதிரி தொ(ல்)லைபேசி அழைப்புகள் இந்தியாவில் மட்டும்தான் என நினைத்துக் கொண்டு இருந்தேன். கட்டுப்பாடுகள் உள்ள நாடு என சொல்லப்படுகின்ற சிங்கப்பூரிலும் இதுபோன்று நடக்கின்றன என அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன்.எந்த நாடானாலும் ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரையில் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள் என்பது சரிதான் போலும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8750284663976796568.post-24559396652859468872013-08-10T10:55:08.608+05:302013-08-10T10:55:08.608+05:30 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8750284663976796568.post-50842944701629041012013-08-10T10:53:31.282+05:302013-08-10T10:53:31.282+05:30எனக்கு ஆரம்பத்தில் இருந்து நம்பிக்கை இல்லை .வருகைக...எனக்கு ஆரம்பத்தில் இருந்து நம்பிக்கை இல்லை .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8750284663976796568.post-35304628625787790622013-08-10T10:30:28.895+05:302013-08-10T10:30:28.895+05:30புதுமையான தொழில்நுட்பம் தான் ஏமாற்றவும்...புதுமையான தொழில்நுட்பம் தான் ஏமாற்றவும்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8750284663976796568.post-10226363930625906462013-08-10T10:23:12.194+05:302013-08-10T10:23:12.194+05:30எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.....
நல்ல வேளைய...எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்..... <br /><br />நல்ல வேளையில் இந்த வலையில் நீங்கள் சிக்க வில்லையே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com