Jan 20, 2017

நடைபெறட்டும் சல்லிக்கட்டு ...

பழத்தமிழரின் பாரம்பாரியமான வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் தான் தற்போது சல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படுகிது.தமிழகத்தில் பொங்கலைத் தொடர்ந்து தான் சல்லிக்கட்டு பரவலாக பல பகுதிகளில் நடைபெறும். இதை இந்த பதிவில் பார்க்கலாம்.மாட்டின் கொம்புகளில் தங்கம் அல்லது வெள்ளி போன்ற உலோகத்திலான காசு மாலையாக கட்டி இருக்கும், கழுத்தில் சலங்கை மணியும் கட்டி இருக்கும் . மாடு பிடிப்பவர்களுக்கு இது  பரிசாக கிடைக்கும் அல்லது அதற்காக ஈடாக பணத்தை பெற்றுக்கொள்வர்.இது  நாளடைவில் ஏறுதழுவுதல் என்பது சல்லிக்கட்டு என்று மருவி விட்டது.